Pages

Wednesday, May 9, 2012

சாமியார் தொல்லெய் தாங்களைப்ப!!



நித்யானந்தா அப்புடின்னு சும்மா சர்ச் (search) செய்து பாருங்க, ஒரே காம கதைகள் கொட்டி கிடக்கு. இவர் மாதிரி பல சாமியார் இதுக்கு முன்னாலே வந்தார்கள், அபுறோம் சிறைசாலை உள்ளே சென்றார்கள்!

ஏன் இன்னும் நம் சமுதாயம் இன்னும் இது போல சாமியாரை நம்பி கேட்டு போகுது? நல்ல சாமியார் இருக்குறது தவறு இல்லை, ஆனா தன்னைதானே ஒரு கடவுள் மாதிரி காட்டி கொண்ட மனிதனை சாமியார் அல்லது மகான் அப்புடின்னு நாம் நம்ப கூடாது!


கடவுளை அடைய நான் ஒரு வலிநு சொல்லும் மனிதனை நம்பலாம், கடவுளே நான்தனநு சொல்லும் சாமியாரை நான் நம்ப மாட்டேன், நீங்க எப்படி?


Must watch ... 
Another blog ...

No comments:

Post a Comment